பினராயி

திருவனந்தபுரம்: தேர்தல் பத்திர ஊழலிலிருந்து திசைதிருப்பவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை இடம்பெற்றதாகக் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
சென்னை: மத்திய அரசின் நிதிப்பகிர்வில் தங்கள் மாநிலத்திற்குப் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக அனைத்து மாநிலங்களுமே போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி வருவதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.